Tamil Nadu government announcement regarding Pongal gift sets!

பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச்…

View More பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில்…

View More துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

“ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு எனக் கூறுவதா?” – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

தமிழ்நாட்டில் 3 மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல்…

View More “ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு எனக் கூறுவதா?” – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு எப்போது? – தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!

டோக்கன் பெற்றவர்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும்…

View More டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு எப்போது? – தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது, மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தது என மத்திய அமைச்சர் நிர்மலா…

View More தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.…

View More பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பாகிஸ்தானில் உணவு விநியோகத்தின் போது ஏற்பட்ட சோகம் – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு,…

View More பாகிஸ்தானில் உணவு விநியோகத்தின் போது ஏற்பட்ட சோகம் – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

நியாய விலைக் கடைகளில் இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை

நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க, இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில், தனியார்…

View More நியாய விலைக் கடைகளில் இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்

2023 பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3000 ரொக்கமாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத்…

View More பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்