தமிழ்நாடு மக்களிடமிருந்து கல்வி, நிதி, மொழி என அனைத்து உரிமைகளும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி…
View More “தமிழ்நாடு மக்களிடமிருந்து அனைத்து உரிமைகளையும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!PMOIndia
“பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை” – பாஜக தேர்தல் அறிக்கை மீது ராகுல் காந்தி விமர்சனம்!
பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை என்று காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7…
View More “பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை” – பாஜக தேர்தல் அறிக்கை மீது ராகுல் காந்தி விமர்சனம்!கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி… வெளியே கூட்டணி… – I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!
I.N.D.I.A. கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? என்று நாகையில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம்…
View More கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி… வெளியே கூட்டணி… – I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!“ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார்!” – கோவையில் ராகுல் காந்தி பேச்சு
நாட்டில் விரைவில் மிகப்பெரிய புயல் வீசப்போகிறது. இந்த புயலின் போது ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார் என்று கோவையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்த ராகுல் காந்தி கூறினார். தமிழகத்தில்…
View More “ஆட்சியில் இருந்து மோடி தூக்கி எறியப்படுவார்!” – கோவையில் ராகுல் காந்தி பேச்சு“சென்னை மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை; ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது!” – பிரதமர் மோடி
சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரின்…
View More “சென்னை மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை; ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது!” – பிரதமர் மோடிசென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி!
பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி சென்னை தியாகராய நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்டு வேட்டி, சட்டை அணிந்து வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன் கோவை மக்களவைத் தொகுதி…
View More சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி!முதலில் அமித்ஷா… அடுத்து பிரதமர் மோடி… – தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கும் பாஜக தலைவர்கள்!
பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழ்நாடு வர உள்ளனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி…
View More முதலில் அமித்ஷா… அடுத்து பிரதமர் மோடி… – தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கும் பாஜக தலைவர்கள்!வரும் 9-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சென்னையின் 3 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி சென்னை வருகிறார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக…
View More வரும் 9-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!“கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” – இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி
கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வழங்கப்பட்டது. …
View More “கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” – இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி“கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!
கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில், அத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி பேசியது குறித்த விவரங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையின்…
View More “கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!