பிளஸ் – 1 பொது தேர்வு முடிவு எப்போது?

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1  பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 94% மாணவ…

View More பிளஸ் – 1 பொது தேர்வு முடிவு எப்போது?

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மதன்குமாரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (45).  இவர் கோவில்பட்டி –…

View More சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

வரும் 9-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்  சென்னையின் 3 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி சென்னை வருகிறார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக…

View More வரும் 9-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி! பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

பெரிய திரையில் பிரம்மாண்டமாக உருவாகும் “ சக்திமான்” – 90’s கிட்ஸின் நாஸ்டால்ஜிக் தொடர்..!!

90 களில் பிறந்த குழந்தைகளுக்கு மிகப் பிரபலமாக அறியப்பட்ட சக்திமான் நாடகம் வெள்ளித்திரையில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 90களில் பிறந்த குழந்தைகளுக்கு சக்திமான் நாடகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பொதிகை தொலைக்காட்சியில்…

View More பெரிய திரையில் பிரம்மாண்டமாக உருவாகும் “ சக்திமான்” – 90’s கிட்ஸின் நாஸ்டால்ஜிக் தொடர்..!!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை, அண்ணா சாலையில் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  கடந்த 8-ம் தேதி இரவு அண்ணா சாலையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்து ஜெமினி…

View More பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

அதிமுக தொடர்பான வழக்குகள் – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அதிமுக தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 9ம் தேதி தன் முன் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன்…

View More அதிமுக தொடர்பான வழக்குகள் – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக முகவர் நடந்து கொண்டதில் தவறில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பாஜகவின்…

View More ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்