“பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது?” – ராகுல் காந்தி விமர்சனம்!

பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், …

View More “பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது?” – ராகுல் காந்தி விமர்சனம்!

“மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” – பிரதமர் மோடி!

 ”நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.  நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…

View More “மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கொண்டு வரமாட்டோம்” – பிரதமர் மோடி!

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

View More பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

“நாட்டின் அடுத்த பிரதமராக யார் இருந்தாலும் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!” – ப.சிதம்பரம் பேட்டி!

நாட்டின் அடுத்த பிரதமராக யார் இருந்தாலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது தவிர்க்க முடியாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

View More “நாட்டின் அடுத்த பிரதமராக யார் இருந்தாலும் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!” – ப.சிதம்பரம் பேட்டி!

“தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது, நிதியும் கிடைத்துள்ளது!” –  தமிழிசை சௌந்தரராஜன்  பேட்டி!

தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது நிதியும் கிடைத்துள்ளது என தென்சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.  இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…

View More “தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது, நிதியும் கிடைத்துள்ளது!” –  தமிழிசை சௌந்தரராஜன்  பேட்டி!

“பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!” -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

பாஜக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாகவும், இதற்காகவே மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெற அக்கட்சி முயற்சிப்பதாகவும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 18வது…

View More “பாஜக 2025-க்குள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்!” -தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

“தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்” – பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்”  என பிரதமர் மோடியின் பேச்சிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில் உள்ள…

View More “தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்” – பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

வெங்கையா நாயுடு, உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில்  132 பேருக்கு பத்ம  விருதுகளை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில்…

View More வெங்கையா நாயுடு, உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!

அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக சர்ச்சை – மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்!

தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெறாமல் மதுரை எய்ம்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கான விளக்கத்தை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு…

View More அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக சர்ச்சை – மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்!

சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதா?

சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் கீழ், மதுரை எய்ம்ஸ் கட்டுமானமானத்திற்கு மாநில அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி…

View More சுற்றுசூழல் அனுமதிக்கு முன்னரே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதா?