மக்களவை தேர்தல் – நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம்…

View More மக்களவை தேர்தல் – நவாஸ்கனி,  ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா!

தமிழ்நாட்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வாக்காளர்களில் பெரும்பான்மையினரை பின்னுக்கு தள்ளி நோட்டா அதிக வாக்குகளை பெற்று பெரும்பாலான தொகுதிகளில் 5வது இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…

View More தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா!

மேற்குவங்க மாநிலத்தில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல்…

View More மேற்குவங்க மாநிலத்தில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ்!

வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை!

வயநாடு, ரேபரேலி ஆகிய இடங்களில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில்…

View More வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை | முன்னிலை நிலவரம்!…

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய நிலையில், தபால் வாக்குககளின் அப்டேட்கள், வேட்பாளர்களின் முன்னணி மற்றும் பின்னடைவு, பல்வேறு மாநிலங்களின் அப்டேட்கள் ஆகியவற்றை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட…

View More மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை | முன்னிலை நிலவரம்!…

கோட்டை யாருக்கு? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில்…

View More கோட்டை யாருக்கு? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

கோட்டை யாருக்கு? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்தது.  இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன்…

View More கோட்டை யாருக்கு? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் காணொலி? – உண்மை என்ன?

This News Fact Checked by NewsMeter வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலர் சேர்ந்து லாரியில் தூக்கிச் செல்வது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ தவறான தகவலை பரப்பும்…

View More மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் காணொலி? – உண்மை என்ன?

“பாஜக 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும்” – அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா பேச்சு!

பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாகவும், கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படுவதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில் பாஜக சார்பில்…

View More “பாஜக 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும்” – அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா பேச்சு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவது நடைபெற்ற 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!