குற்றாலம் சாரல் திருவிழா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!flower exhibition
உதகை மலர் கண்காட்சி மே 15-ல் தொடங்கி 25 வரை நடைபெறும் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார.
View More உதகை மலர் கண்காட்சி மே 15-ல் தொடங்கி 25 வரை நடைபெறும் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!செம்மொழி பூங்கா – 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை சொம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சென்னை செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு…
View More செம்மொழி பூங்கா – 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!
உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு…
View More உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர்கண்காட்சியை முன்னிட்டு அங்குள்ள கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் அண்டை மாநிலங்களான…
View More உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!சென்னையில் நாளை மலர் கண்காட்சி தொடக்கம்
சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தோட்டக் கலைத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில்…
View More சென்னையில் நாளை மலர் கண்காட்சி தொடக்கம்