Happy New Year – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வாழ்த்து !

ஆங்கில புத்தாண்டையொட்டி கனிமொழி MP சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டம், வாணவேடிக்கையுடன் வரவேற்றனர்.…

View More Happy New Year – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வாழ்த்து !

‘2025’ ஆங்கில புத்தாண்டு – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

2025 ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More ‘2025’ ஆங்கில புத்தாண்டு – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை!

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.152 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் மதுபான விற்பனை கழகத்தின் சில்லரை கடைகள் மூலம்…

View More களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை!

திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற…

View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!

நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் – திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இன்று தனது 100 வது…

View More நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் – திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து!

ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோயில் திருவிழா! தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்!

ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50,000 மேற்பட்ட பக்தர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி நேர்த்தி கடனை செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூர் பகுதியில் பொன் காளியம்மன் கோயில்…

View More ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோயில் திருவிழா! தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்!

தீபத்திருவிழாவை ஒட்டி அண்ணாமலையாருக்கு, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மலர் மாலைகள்!

தீபத்திருவிழாவையொட்டி, அண்ணாமலையாருக்கு அணிவிக்க காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும்…

View More தீபத்திருவிழாவை ஒட்டி அண்ணாமலையாருக்கு, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மலர் மாலைகள்!

தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆய்வு…

View More தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!

தீபாவளியையொட்டி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு.!

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தீபாவளியையொட்டி  நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தீபாவளியன்று காலையிலேயே எழுந்து எண்ணெய்…

View More தீபாவளியையொட்டி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு.!

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!

தீபாவளியை பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தையில் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.  ஆடு ஒன்றுக்கு 500 க்கு மேல் விலையேற்றத்துடன் விற்பனையாதால் விவசாயிகள், மற்றும்  வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று…

View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!