தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகளால் தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள்…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!Occasion
மருதுபாண்டியர்களின் குருபூஜை – சிவகங்கை முழுவதும் அக்.23-ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 23-ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பகுதியை ஆண்ட அரசி…
View More மருதுபாண்டியர்களின் குருபூஜை – சிவகங்கை முழுவதும் அக்.23-ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!
விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.…
View More விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!