வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

வயநாட்டில் உள்ள கல்பெட்டா பகுதியில் பேரணியாக சென்று ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கேரள மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம்…

View More வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

“மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” – அண்ணாமலை பிரசாரம்!

மோடி ஆட்சியில் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்…

View More “மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” – அண்ணாமலை பிரசாரம்!

அண்ணாமலையின் வேட்பு மனு சர்ச்சை – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு தொடர்பான சர்ச்சைக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில்…

View More அண்ணாமலையின் வேட்பு மனு சர்ச்சை – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, தென்காசி தொகுதியில் ஒருவர் வேட்பு மனு!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி,  தென்காசி தொகுதியில் மன்மதன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, தென்காசி தொகுதியில் ஒருவர் வேட்பு மனு!

ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள்…

View More ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.   பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

View More ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முழுவிச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழச்சி தங்கப்பாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜனும் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டதும், சக போட்டியாளர் விஜயபிரபாகரனை தனது மகன் போன்றவர் எனக்கூறி ராதிகா…

View More தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!

2024 – 25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உலக பாரம்பரிய மையம் அறிவித்துள்ளது. 1510-ம் ஆண்டில் விஜயநகர மன்னர்களால் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது.  இதையடுத்து, ராஜகிரி,  கிருஷ்ணகிரி, …

View More 2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!

வேட்புமனுவில் தவறான தகவல் : இபிஎஸ் மீது வழக்குப் பதிவு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு மனு மற்றும் பிரமாண…

View More வேட்புமனுவில் தவறான தகவல் : இபிஎஸ் மீது வழக்குப் பதிவு

கர்நாடக தேர்தல் : ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற முடிவு!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறுவது என கர்நாடகா மாநில குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்…

View More கர்நாடக தேர்தல் : ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற முடிவு!