நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள்..! தொழிலாளர்கள் பீதி!

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக…

View More நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள்..! தொழிலாளர்கள் பீதி!

தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையால் தொழிலாளர்கள் அச்சம்

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் காபி, பலாப்பழம் விளைச்சல் துவங்கி உள்ளது.…

View More தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையால் தொழிலாளர்கள் அச்சம்