மாணவருக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
காரைக்காலில் மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவனை, சக மாணவியின் தாயாரே விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தது எப்படி...