நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் லோக் அதாலத் குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குத்தரப்பினர், முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக…
View More நெல்லையில் “லோக் அதாலத்” குறித்த விழிப்புணர்வு!Nellai
கைதி பற்களை பிடுங்கிய விவகாரம் : மேலும் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 5 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய…
View More கைதி பற்களை பிடுங்கிய விவகாரம் : மேலும் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்NCL 2023 : தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அபாரம்
என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி…
View More NCL 2023 : தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அபாரம்NCL 2023 : திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி த்ரில் வெற்றி
என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி த்ரில் வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில்…
View More NCL 2023 : திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி த்ரில் வெற்றிவள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம்!
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம் கொண்டாடப்பட்டது. 9-வது ஆண்டாக பொதுமக்களுக்கு இலவசமாக 200 சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது. அழிந்து வரும் சிட்டு குருவிகளை பாதுகாக்கு விதமாகவும்,…
View More வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம்!தென்காசி – நெல்லை இடையான மின் மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம்; சோதனை ஓட்டம் தொடக்கம்
யாகங்கள் முழங்கச் சிறப்பு பூஜைகளுடன் தென்காசி -நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டத்து. தென்காசியிலிருந்து நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம்…
View More தென்காசி – நெல்லை இடையான மின் மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம்; சோதனை ஓட்டம் தொடக்கம்நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!
திருநெல்வேலி – தென்காசி இடையிலான வழித்தடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித் தரும் வழித்தடங்களாக தென்மாவட்ட ரயில் தடங்கள் உள்ளன. இரட்டை ரயில்…
View More நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் – விவசாயிகள் பீதி
வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி களக்காடு அருகே வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். எனவே கரடியை…
View More வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் – விவசாயிகள் பீதிநாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்
நாட்டுப்படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நாட்டுப்படகு மீனவர்களைத் தாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம்…
View More நாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு
நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு…
View More 10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு