வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம்!
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம் கொண்டாடப்பட்டது. 9-வது ஆண்டாக பொதுமக்களுக்கு இலவசமாக 200 சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது. அழிந்து வரும் சிட்டு குருவிகளை பாதுகாக்கு விதமாகவும்,...