நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் லோக் அதாலத் குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குத்தரப்பினர், முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக…
View More நெல்லையில் “லோக் அதாலத்” குறித்த விழிப்புணர்வு!