சென்னை: ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.   நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினவிழாவையொட்டி…

View More சென்னை: ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

வீடுகளில் தேசிய கொடி; மக்கள் அமோக ஆதரவு- பேராசிரியர் சீனிவாசன்

வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் பிரதமரின் அழைப்புக்கு தமிழ்நாட்டில் மக்கள் அமோக ஆதரவளித்து வீடுகளில் தேசிய கொடியேற்றி உள்ளனர் என பாஜகவின் மாநில பொதுசெயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறினார். சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு…

View More வீடுகளில் தேசிய கொடி; மக்கள் அமோக ஆதரவு- பேராசிரியர் சீனிவாசன்

இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி

பிரதமரின் அழைப்பை ஏற்று இல்லந்தோறும் தேசிக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர்…

View More இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி

அண்ணா அறிவாலயத்தில் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆர்.எஸ்.பாரதி

75-வது சுதந்திர தினமான நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.   திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…

View More அண்ணா அறிவாலயத்தில் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார் ஆர்.எஸ்.பாரதி

10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி விற்பனை- மத்திய அரசு

கடந்த 10 நாட்களில் தபால் துறை மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகளை விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நாட்டின் 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதியான வரும்…

View More 10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி விற்பனை- மத்திய அரசு

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விற்பனை – அமைச்சர் நாசர் தகவல்

சுதந்திரதின விழாவை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.   திருவள்ளூரில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

View More ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விற்பனை – அமைச்சர் நாசர் தகவல்

75வது சுதந்திர தினம்-மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என அனைத்து…

View More 75வது சுதந்திர தினம்-மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

டிவிட்டரில் தேசியக்கொடியை பறக்கவிட்ட நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் கணக்கின் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி புகைப்படத்தை மாற்றியுள்ளார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும்…

View More டிவிட்டரில் தேசியக்கொடியை பறக்கவிட்ட நடிகர் ரஜினிகாந்த்

அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை

அஞ்சலகங்களில் தேசியக் கொடி விநியோகிக்கப்படும் என்று சென்னை அஞ்சல் நிலைய தலைவர் கூறியுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்…

View More அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை

சுதந்திர தின கொண்டாட்டம்; தேசிய கொடி விற்பனை அதிகரிப்பு

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை அடுத்து தேசிய கொடியின் விற்பனை அதிகரித்துள்ளதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த…

View More சுதந்திர தின கொண்டாட்டம்; தேசிய கொடி விற்பனை அதிகரிப்பு