நாட்டு மக்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூவர்வணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்…
View More “மூவர்ணக் கொடியை வீடுகளில் ஏற்றி செல்ஃபியை பதிவேற்றுங்கள்” – மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்!national flag
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
சுதந்திர தினத்தையொட்டி கோவையில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15 அன்று 77 ஆண்டுகள் நிறைவடைந்து 78வது…
View More சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!தேசியக் கொடியை இறக்குமதி செய்ய முடியுமா?- திமுக எம்.பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
தேசியக் கொடியை இறக்குமதி செய்ய முடியுமா? என திமுக எம்பி கனிமொழி சோமு மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. சீனாவில் இருந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்ய…
View More தேசியக் கொடியை இறக்குமதி செய்ய முடியுமா?- திமுக எம்.பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!மதுரையில் இஸ்ரேல், இந்திய கொடியை பறக்க விட்ட 4 பேர் கைது!
மதுரை ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக்கொடி அச்சிட்ட பேனரை பறக்க விட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏவி மேம்பாலத்தில் 4 இளைஞர்கள் இஸ்ரேல்…
View More மதுரையில் இஸ்ரேல், இந்திய கொடியை பறக்க விட்ட 4 பேர் கைது!தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் வள்ளி அம்மாள் இன்று கல்லூரி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்ற வைத்த நிகழ்வு பலரையும்…
View More தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்
கோலமாவை கொண்டு 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து சகோதரிகள் இருவர் சாதனை படத்துள்ளனர்.இவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம்…
View More 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை – இறையன்பு
பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடுகள் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்ககோறி இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இறையன்பு அறிக்கையில், ” ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக…
View More பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை – இறையன்புராணி எலிசபெத் மறைவு; அரைக்கம்பத்தில் பறக்கும் இந்திய தேசிய கொடி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்…
View More ராணி எலிசபெத் மறைவு; அரைக்கம்பத்தில் பறக்கும் இந்திய தேசிய கொடிஉலக வர்த்தக மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்திய தேசிய கொடி!
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் இந்திய தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர்…
View More உலக வர்த்தக மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்திய தேசிய கொடி!இந்தியாவின் முதல் தேசியக்கொடியை ஏற்றியவர் யார்?
இந்திய நாடு விடுதலை அடைந்ததற்கு பிறகு முதன் முதலில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வெள்ளையரின் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க…
View More இந்தியாவின் முதல் தேசியக்கொடியை ஏற்றியவர் யார்?