“பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” – பிரதமர் மோடி உரை!

பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி சுதந்திர தினவிழாவில் உரையாற்றியுள்ளார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி…

View More “பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” – பிரதமர் மோடி உரை!

#IndependenceDay | “இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும்” – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!

உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா…

View More #IndependenceDay | “இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும்” – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!

#IndependenceDay | 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – LIVE UPDATES!

நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில், 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா…

View More #IndependenceDay | 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – LIVE UPDATES!

“அமித்ஷா சொன்னதில் பாதி உண்மை…பாதி பொய்” – நியூஸ் 7 தமிழுக்கு பழ.கருப்பையா பிரத்யேக பேட்டி..!

“அமித்ஷா சொன்னதில் பாதி உண்மை பாதி பொய் உள்ளது” என பழ.கருப்பையா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை இழந்துள்ளோம். அதற்கு காரணம் திமுகதான் என்று…

View More “அமித்ஷா சொன்னதில் பாதி உண்மை…பாதி பொய்” – நியூஸ் 7 தமிழுக்கு பழ.கருப்பையா பிரத்யேக பேட்டி..!

இந்தியா பிரதமருக்கு வங்கதேச பிரதமர் அனுப்பிய இரண்டாயிரத்து 600 கிலோ மாம்பழங்கள்!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுடனான நட்புறவை வளர்க்கும் விதமாக இரண்டாயிரத்து 600 கிலோ மாம்பழங்களை அனுப்பியுள்ளார். பிரமதர் மோடிக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் பெனாபோல் எல்லைப்பகுதி வழியாக…

View More இந்தியா பிரதமருக்கு வங்கதேச பிரதமர் அனுப்பிய இரண்டாயிரத்து 600 கிலோ மாம்பழங்கள்!

முகக் கவசத்தை அணிவதால் மற்றவர்களைக் காப்பாற்ற முடியும்: தடுப்பூசி திருவிழா- பிரதமர் மோடி வேண்டுகோள்

இன்று முதல் நான்கு நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நான்கு முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ள…

View More முகக் கவசத்தை அணிவதால் மற்றவர்களைக் காப்பாற்ற முடியும்: தடுப்பூசி திருவிழா- பிரதமர் மோடி வேண்டுகோள்