2215 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு – தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை!

செங்கல்பட்டில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71கிலோ போதை பொருட்களை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் அழித்தனர்.

View More 2215 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு – தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை!

பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளது. சென்னை அயப்பாக்கம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கடை உள்ளது. …

View More பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

கர்ணன் பட பாணியில் கடைகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!!

மானாமதுரை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற கூறிய கிராமத் தலைவரை அடித்ததால். 300 மேற்பட்ட கிராம பொதுமக்கள் சேர்ந்து கடைகளை சூறையாடினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்…

View More கர்ணன் பட பாணியில் கடைகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!!