போதைப் பொருள்களை கட்டுப்படுத்தத் தவறியதன் மூலம் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு திமுக அரசு காரணமாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More போதைப் பொருள்களை கட்டுப்படுத்தத் தவறியதால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ; திமுக மீது அன்புமணி சாடல்…..!Suicides
ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு… மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!
அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ. 25 லட்சத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு… மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!விவசாயிகள் உயிர் மாய்ப்பை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – தமிழ்நாடு அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்!
தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்…
View More விவசாயிகள் உயிர் மாய்ப்பை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – தமிழ்நாடு அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்!