இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!

நாமக்கல் மாவட்டத்தில் மூளைச் சாவடைந்த பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஜெயமணி (52). இவரது மகள்…

View More இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!

முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பு

முட்டை விலை இன்று ஒரே நாளில் 25 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.50 ல் இருந்து 25 காசுகள் உயர்த்தி ரூ.4.75 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக…

View More முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பு

எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

தாய், தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல்…

View More எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை

திருச்செங்கோடு பகுதி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்  கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

View More பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை

அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து சாயப்பட்டரைகள் இடித்து அகற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத்…

View More அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.

காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

ராசிபுரம் அருகே காணாமல் போன பெண்ணை இறந்த நிலையில் எலும்புக்கூடாக போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேற்க்குவலசு பகுதியில் செல்வி (45) வசித்து வருகிறார். இவர்…

View More காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!

நாமக்கல்லில் ஒன்று சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், 40 வயது பெண்ணை இளைஞர் கொலை செய்தார்.  நாமக்கல் கொசவம்பட்டி அருகே கடந்த 23 ஆம் தேதியன்று சாலை ஓர கிணற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில்…

View More திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கடக்கால் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (32), நாமக்கல்லில்…

View More நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு

கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

ரூ.2,63,976க்கான காசோலை அட்டையுடன் தன் குடும்பத்தின் மீதுள்ள கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அரசின் நிதிநிலை…

View More கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

ராசிபுரம் அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மலையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – கோமதி தம்பதியினர்.…

View More கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை