#Madurai | Madurai records 4.5 cm of rain in 15 minutes - cloud burst?

#Madurai | மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை பதிவு – மேக வெடிப்பு தான் காரணமா?

மதுரையில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவிற்கு மேக வெடிப்பு நிகழ்வு தான் காரணமா? வல்லுநர்களின் கருத்து என்ன? என்பது குறித்து காணலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த…

View More #Madurai | மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை பதிவு – மேக வெடிப்பு தான் காரணமா?
#DyCM Udayanidhi Stall advises officials on flood-hit Madurai - rescue operations!

வெள்ளக்காடான மதுரை – மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

மதுரை வெள்ள பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மதுரையில் நேற்று (அக். 25) மேகவெடிப்பு ஏற்பட்டதைப்…

View More வெள்ளக்காடான மதுரை – மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திர செயல்பாடுகளை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார். மதுரை…

View More மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவேன்- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வகையில், அதன் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்துவேன் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த…

View More தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவேன்- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திமுக அளித்த வாக்குறுதி, முதலமைச்சர், அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் என 3537 இல் 3,038க்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…

View More திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மெட்ரோ இரயிலில் பயணித்த நிதியமைச்சர் PTR; பயணிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ இரயிலில் பயணித்தார். மெட்ரோ இரயிலில் தன்னுடன் பயணித்த சக பயணிகளுடன் உரையாடியதுடன், அவர்களிடம் குறைகளையும் கருத்துக்களையும்…

View More மெட்ரோ இரயிலில் பயணித்த நிதியமைச்சர் PTR; பயணிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்

“மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும்” – அமைச்சர்

மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கான திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரையில் தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்…

View More “மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும்” – அமைச்சர்

நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை என பிரச்சாரத்தின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை…

View More நிதியிருந்தால் போதாது, செயல்திறன் தேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

குடியரசு தின அலங்கார ஊர்தி: மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தியை பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்புக்காக,…

View More குடியரசு தின அலங்கார ஊர்தி: மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

ரூ.2,63,976க்கான காசோலை அட்டையுடன் தன் குடும்பத்தின் மீதுள்ள கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அரசின் நிதிநிலை…

View More கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்