“பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும், தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம்…

View More “பிரதமர் மோடி அடிக்கடி ஏன் தமிழகம் வருகிறார்? என்னதான் உருண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது!” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்…!

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தேரோட்டம் நடைபெற்றது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத…

View More நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்…!

நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான,  நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த…

View More நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

மீன்பாசி குத்தகை ஏலம்  தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இன்று உலக மீனவர் தினத்தை ஒட்டி மீனவ பெண்கள் மற்றும்…

View More மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !

சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டத்திற்கு மத்தியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்…

View More இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !

அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்; விசாரணை நடத்திய போலீசார் முன்பு தரையில் உருண்டு அழுத நடத்துநர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை விசாரித்த போது, பேருந்து நடத்துநர் போலீசார் முன்பு தரையில் படுத்து உருண்டு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூரிலிருந்து நேற்று மதியம் மதுரை வழியாக…

View More அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்; விசாரணை நடத்திய போலீசார் முன்பு தரையில் உருண்டு அழுத நடத்துநர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

200ம் ஆண்டு தோள் சீலை போராட்டத்தின் நிறைவு பொதுக்கூட்டம்: 2 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் இன்று 200-ம் ஆண்டு தோள் சீலை நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை…

View More 200ம் ஆண்டு தோள் சீலை போராட்டத்தின் நிறைவு பொதுக்கூட்டம்: 2 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

விடுமுறை வழங்காததால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பெண் காவலர்கள்!

ஆயுதபடை பிரிவில் பணிபுரியும், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவருக்கும் இடையே விடுமுறை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை பிரிவில்…

View More விடுமுறை வழங்காததால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பெண் காவலர்கள்!

தமிழகம் முழுவதும் 700 ஆரம்பர சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் விரைவில் 700 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள்  திறக்கப்பட உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.…

View More தமிழகம் முழுவதும் 700 ஆரம்பர சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: மாவட்ட ஆட்சியரிடம் உதவிக்கோரும் தாய்

கன்னியாகுமரி அருகே மகனைக் காப்பாற்ற வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது  தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர்…

View More மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: மாவட்ட ஆட்சியரிடம் உதவிக்கோரும் தாய்