மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: மாவட்ட ஆட்சியரிடம் உதவிக்கோரும் தாய்
கன்னியாகுமரி அருகே மகனைக் காப்பாற்ற வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர்...