திருப்பூரில் சொத்துத் தகராறு காரணமாக அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்து தங்கையின் கணவர் தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
View More சொத்து தகராறு – அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தங்கையின் கணவர்!Murder
மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
View More மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !
மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check
ஒரு முஸ்லீம் பெண் அவரது இந்து மதத்தைச் சார்ந்த காதலனால் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் லிவ்-இன் உறவுகளில் இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலானது.
View More பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Checkமது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!
ஒடிசாவில் மது போதையில் தம்பியே தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!
ஓசூரில் மனைவியின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (45). இவர்…
View More மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!
நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தனர். 3 தனிப்படை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் ஒரு…
View More திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!சிவகங்கை அருகே பூக்கடைக்காரர் வெட்டி கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு !
வாணியங்குடி பகுதியில் பூக்கடைக்காரரை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பூக்கடை வைத்து…
View More சிவகங்கை அருகே பூக்கடைக்காரர் வெட்டி கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு !#Namakkal-ஐ உலுக்கிய இரட்டை கொலை – 3 பேர் அதிரடி கைது !
குமாரபாளையம் அருகே வட மாநில தொழிலாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பாதரை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கல்லால்…
View More #Namakkal-ஐ உலுக்கிய இரட்டை கொலை – 3 பேர் அதிரடி கைது !சேலம் | தேடப்பட்டுவந்த குற்றவாளி நள்ளிரவில் நடுரோட்டில் வெட்டிக்கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை!
சேலம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரியில் வாணியர் காலணியைச் சேர்ந்தவர் யமஹா மூர்த்தி (எ)…
View More சேலம் | தேடப்பட்டுவந்த குற்றவாளி நள்ளிரவில் நடுரோட்டில் வெட்டிக்கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை!