தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!

பாப்பாரப்பட்டி அருகே கட்டிட மேஸ்திரியை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

View More தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!

தொடர் கொலை : இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதா – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More தொடர் கொலை : இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதா – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

“மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொலை செய்வதை விட மோசமானது” – உச்ச நீதிமன்றம்!

அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது மனிதர்களை கொலை செய்வதைவிட மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொலை செய்வதை விட மோசமானது” – உச்ச நீதிமன்றம்!

ஓசூரில் அருகே மூதாட்டி மர்ம மரணம்… போலீசார் விசாரணை!

ஓசூர் அருகே மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More ஓசூரில் அருகே மூதாட்டி மர்ம மரணம்… போலீசார் விசாரணை!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!

நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

View More ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!

ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

ஹிமானி நர்வால் கொலை வழக்கில் ‘ சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த சம்பவத்திற்கு ஒரு வகுப்புவாத கோணத்தைக் கொடுக்க முயன்றுள்ளனர்.

View More ஹிமானி நர்வால் கொலையில் ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டு பொய் – உண்மை சரிபார்ப்பில் கண்டுபிடிப்பு!

ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை – வீட்டிற்கு தீ வைப்பு!

ஓசூரில் வீட்டில் காயங்களுடன் எரிந்த நிலையில் மர்மான முறையில் இறந்த கிடந்த முதியவர்கள்…

View More ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை – வீட்டிற்கு தீ வைப்பு!

வினோத கவிதை, கொடூர கொலை : அமெரிக்காவில் தம்பியை கொன்று அவரின் கண்ணை சாப்பிட்ட அண்ணன்!

அமெரிக்காவில் தனது தம்பியை, அண்ணன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

View More வினோத கவிதை, கொடூர கொலை : அமெரிக்காவில் தம்பியை கொன்று அவரின் கண்ணை சாப்பிட்ட அண்ணன்!

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த இருவர் கைது – நடந்தது என்ன?

கடலூர் அடுத்த டி. புதூர் பகுதியை சேர்ந்த இவை தன் நண்பர்களை கொன்று புதைத்து உள்ளனர்.மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் பொது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

View More கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த இருவர் கைது – நடந்தது என்ன?

திருப்பூர் அருகே அண்ணனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய தம்பி கைது!

திருப்பூர் அருகே பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசிய தம்பி கைது. உடலை கைப்பற்றிய போலீசார் தலை உள்ளிட்ட இதர பாகங்களை தேடி வருகின்றனர்.

View More திருப்பூர் அருகே அண்ணனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய தம்பி கைது!