வீடு புகுந்து கணவன் மனைவியை வெட்டிய உறவினர் கைது – ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோட்டில் சொத்து பிரச்னையில் கணவன் மனைவியை வீடு புகுந்து வெட்டிய உறவினரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பாரதிபாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் நல்லசிவம். இவர் வீட்டிலேயே ஜோதிட…

View More வீடு புகுந்து கணவன் மனைவியை வெட்டிய உறவினர் கைது – ஈரோட்டில் பரபரப்பு!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை… பல்லடத்தில் பரபரப்பு!

பல்லடத்தில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில்தெய்வசிகாமணி, அலமாத்தாள் ஆகிய தம்பதியினர், தங்களது தோட்டத்தில் உள்ள…

View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை… பல்லடத்தில் பரபரப்பு!
சாலையில் சண்டைபோட்ட கணவன், மனைவி... சமாதானம் செய்த நபர் கொலை… முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சாலையில் சண்டைபோட்ட கணவன், மனைவி… சமாதானம் செய்த நபர் கொலை… முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை!

கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேலமெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. முன்னாள்ராணுவ வீரரான இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு, தனது மனைவியுடன் சாலையில்…

View More சாலையில் சண்டைபோட்ட கணவன், மனைவி… சமாதானம் செய்த நபர் கொலை… முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை!

கிரீஸ் நாட்டில் இளம் பெண்ணை கொலை செய்த இந்தியர் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன ?

This News Fact Checked by ‘Factly’கிரீஸ் நாட்டில் கிறிஸ்தவ பெண்ணை கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இந்தியாலிருந்து குடியேறிய இளைஞர்தான் அந்தப் பெண்ணை கொலை செய்ததாகவும் , அவர் கைது…

View More கிரீஸ் நாட்டில் இளம் பெண்ணை கொலை செய்த இந்தியர் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன ?
tamilnadu, sivakasi, murder, police, arrested

மது போதையில் ஏற்பட்ட தகராறு | 2 மகன்களுடன் சேர்ந்து கட்டட தொழிலாளியை கொலை செய்த தந்தை – #Sivakasi -ல் அதிர்ச்சி!

சிவகாசி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளியை தந்தையும் 2 மகன்களும் சேர்ந்து கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து…

View More மது போதையில் ஏற்பட்ட தகராறு | 2 மகன்களுடன் சேர்ந்து கட்டட தொழிலாளியை கொலை செய்த தந்தை – #Sivakasi -ல் அதிர்ச்சி!

‘மெதுவா போ’ எனக் கூறியதற்காக அடித்துக் கொலை செய்யப்பட்ட முதியவர்! எங்கே நடந்தது?

இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் வேகமாக சென்ற இளைஞரிடம், ‘மெதுவா போப்பா’ என்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அல்வாலில் கடந்த மாதம் வாகனஓட்டி ஒருவரால்…

View More ‘மெதுவா போ’ எனக் கூறியதற்காக அடித்துக் கொலை செய்யப்பட்ட முதியவர்! எங்கே நடந்தது?
CPCID to 2 people in Koda Nadu murder and robbery case. Investigation..!

#Kodanad கொலை கொள்ளை வழக்கு | தனியார் வங்கி அதிகாரி உள்ளிட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு…

View More #Kodanad கொலை கொள்ளை வழக்கு | தனியார் வங்கி அதிகாரி உள்ளிட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… #Virudhunagar -ல் பரபரப்பு!

விருதுநகரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ஜ் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). இவர் டாடா ஏசி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.…

View More பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… #Virudhunagar -ல் பரபரப்பு!
Major twist in #Bengaluru girl murder - Accused body recovered in Odisha state!

#Bengaluru பெண் கொலையில் முக்கிய திருப்பம் – குற்றவாளியாக கருதப்படும் நபர் ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்பு!

பெங்களூருவில் 30பாகங்களாக உடல் துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட பெண்ணின் கொலையில் தேடப்பட்டு வரும் நபர் ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண் கணவரை விட்டு…

View More #Bengaluru பெண் கொலையில் முக்கிய திருப்பம் – குற்றவாளியாக கருதப்படும் நபர் ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்பு!
Bengaluru ,fridge case, Mahalakshmi, husband ,murder, crime

#Bengaluru | கொலை செய்யப்பட்டு 30 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் | குற்றவாளி குறித்து போலீசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!

பெங்களூருவில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு…

View More #Bengaluru | கொலை செய்யப்பட்டு 30 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் | குற்றவாளி குறித்து போலீசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!