ஆவின் பால் தட்டுப்பாடு- முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகத்தை முகவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு பால்வளத்துறையின் சார்பில் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு…

View More ஆவின் பால் தட்டுப்பாடு- முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்!

’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு

ஆவின் பாக்கெட்டுகளில் இந்தியில் ’தாஹி’ என எழுத தேவையில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து…

View More ’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு

உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு ஆவினுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி 1லட்சத்து36 ஆயிரம்…

View More உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்!

2-வது நாளாக நீடிக்கும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் – சேலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக பால் விநியோகம்!

சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்களுக்கு பாலை இலவசமாக வழங்கினர். ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டா் பசும்பாலுக்கு ரூ.42, எருமைப் பாலுக்கு…

View More 2-வது நாளாக நீடிக்கும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் – சேலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக பால் விநியோகம்!

ஆவின்பால் விநியோகத்தில் தடையா? – அமைச்சர் நாசர் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவிற்கு பால் கையிருப்பு உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட…

View More ஆவின்பால் விநியோகத்தில் தடையா? – அமைச்சர் நாசர் விளக்கம்

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு 4  ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு…

View More புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு

தடையில்லாமல் மக்களுக்கு பால் விநியோகம்; துறை ரீதியாக முழு ஏற்பாடு -அமைச்சர் சா.மு.நாசர்

தடையில்லாமல் மக்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதற்கு துறை ரீதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.  சென்னை முழுவதும் தற்பொழுது மாண்டஸ் புயல் காரணமாகப் புறநகரில் பல்வேறு இடங்கள் மோசமடைந்துள்ளது. சென்னை…

View More தடையில்லாமல் மக்களுக்கு பால் விநியோகம்; துறை ரீதியாக முழு ஏற்பாடு -அமைச்சர் சா.மு.நாசர்

வரும் 28ம் தேதி பால் நிறுத்த போராட்டம்: உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி வருகிற 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்கள் பால்…

View More வரும் 28ம் தேதி பால் நிறுத்த போராட்டம்: உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கேரளாவிற்கு ஏற்றுமதி செய்த யூரியா கலந்த பால் பறிமுதல்

டேங்கர் லாரியின் மூலம் கொண்டு செல்லப்பட்ட12,750 லிட்டர் பால் பறிமுதல் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் மூலம் கொண்டு செல்லப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டது.கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட…

View More கேரளாவிற்கு ஏற்றுமதி செய்த யூரியா கலந்த பால் பறிமுதல்

“தாயன்புக்கு ஈடேது” – ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசு!

பொள்ளாச்சி அருகே ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசுவின் பாசம் கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள நல்லியன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவர் தனது வீட்டில் பசு மாடுகள் மற்றும்…

View More “தாயன்புக்கு ஈடேது” – ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசு!