கனமழையால் போக்குவரத்து தடை – அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சென்னை முடங்கியதால்,  அத்தியாவசிய பொருட்களான பால்,  காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன்…

View More கனமழையால் போக்குவரத்து தடை – அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!

ஆவின் பால் விலை திடீர் உயர்வு!

ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது.  கடந்த ஆகஸ்ட் மாதம் 5…

View More ஆவின் பால் விலை திடீர் உயர்வு!

அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க ஆவின் முடிவு – அமைச்சர் மனோ தங்கராஜ்!

அதிக கொழுப்புச் சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: “தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும்…

View More அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க ஆவின் முடிவு – அமைச்சர் மனோ தங்கராஜ்!

பாலை பாட்டிலில் அடைத்து விற்பது சாத்தியமா? : அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

மதுபானங்களை பாட்டிலில் அடைத்து விற்கும்போது, ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து…

View More பாலை பாட்டிலில் அடைத்து விற்பது சாத்தியமா? : அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

தென்காசியில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வர்ண கால சிறப்பு பூஜையில் பால், பன்னீர், பழங்கள், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் நடைபெற்ற இந்த…

View More வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

”பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்

பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின்…

View More ”பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்

“ஆவினுக்கு போட்டியில்லை” – அமுல் நிறுவன அதிகாரிகள் நியூஸ்7 தமிழுக்கு விளக்கம்!!

அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியில்லை என்று தமிழ்நாட்டில் உள்ள அமுல் நிறுவன அதிகாரிகள் நியூஸ்7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.  தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது.…

View More “ஆவினுக்கு போட்டியில்லை” – அமுல் நிறுவன அதிகாரிகள் நியூஸ்7 தமிழுக்கு விளக்கம்!!

ஆவின் ’பர்ப்பிள்’ பிரீமியம் பசும்பால் – இதில் என்ன ஸ்பெஷல்? முழு விவரம் இதோ…!

ஆவின் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட பசும்பால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்’ நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் இந்த பாலின் விலை என்ன? இதிலுள்ள…

View More ஆவின் ’பர்ப்பிள்’ பிரீமியம் பசும்பால் – இதில் என்ன ஸ்பெஷல்? முழு விவரம் இதோ…!

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் – தினமும் 1/2 லிட்டர் பால் இலவசம்…. – கர்நாடகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆட்சியை…

View More ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் – தினமும் 1/2 லிட்டர் பால் இலவசம்…. – கர்நாடகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

முன்பு விஜயா வங்கி, இன்று Amul-க்காக நந்தினியை முடக்க சதி? – கொதிக்கும் கர்நாடகா!

அமுல் பால் விவகாரத்தால் ஒட்டு மொத்த கர்நாடக மாநிலமே எரிமலை குழம்பாய் கொதிக்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பெரும் விவாத பொருளாகியுள்ளது இந்த விவகாரம். அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். கர்நாடக…

View More முன்பு விஜயா வங்கி, இன்று Amul-க்காக நந்தினியை முடக்க சதி? – கொதிக்கும் கர்நாடகா!