#Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

போலியாக என்சிசி முகாம்கள் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட வழக்கில் பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு…

View More #Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி #Harassment – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம்…

View More கிருஷ்ணகிரி #Harassment – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!