கள்ளழகர் கோயில் திருவிழாவின்போது நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…
View More கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!Madurai High Court
இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
இரு மத பெண்களை மணந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், உடலுக்கு இந்து மதப்படி இறுதி சடங்கு செய்யவும், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி பர்மா காலனி…
View More இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!ஜல்லிக்கட்டு வீரர் அபி சித்தர் தொடர்ந்த வழக்கு! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்…
View More ஜல்லிக்கட்டு வீரர் அபி சித்தர் தொடர்ந்த வழக்கு! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூற தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
ஜல்லிக்கட்டு காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளைஅவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு…
View More காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூற தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடிவிதிமுறைகளை மீறி வீடு கட்டிய வழக்கு – நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதி…
View More விதிமுறைகளை மீறி வீடு கட்டிய வழக்கு – நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!அனுமதியின்றி லியோ பட பேனர், ப்ளக்ஸ்கள் வைக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
அனுமதியின்றி லியோ பட பேனர், ப்ளக்ஸ்கள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லியோ திரைப்படம் வெளியிடுவது குறித்து மனு தாக்கல் செய்துள்ளார்.…
View More அனுமதியின்றி லியோ பட பேனர், ப்ளக்ஸ்கள் வைக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!முன்னணி நடிகர்களின் ரசிகர் காட்சிகள் – விதிகளை வகுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு..!
தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் படத்தின் ரசிகர் காட்சிகளுக்கு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும்…
View More முன்னணி நடிகர்களின் ரசிகர் காட்சிகள் – விதிகளை வகுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு..!நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேசர்ந்தவர் சின்னதாய். கரிவலம் வந்தநல்லூர்…
View More நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுநியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!
மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட இதுவரை 6-வது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…
View More நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன்…
View More கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு