வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா..? தெரியாதா..? ஏன் இதுபோன்ற…

View More வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி

பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி

சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டம் வங்கிகளில் உள்ளதா..? என வங்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா…

View More பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டமா? – வங்கிகளுக்கு நீதிபதிகள் கேள்வி

சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை- நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சோமன் உயர்நீதிமன்றம்…

View More சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை- நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

காணொலி மூலம் திருமணம்; இடைக்கால தடைவிதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவிலுள்ள காதலி, அமெரிக்காவிலுள்ள காதலனுடன் ‘காணொலியில்’ திருமணம் செய்ய, அதை பதிவு செய்து திருமணச் சான்று வழங்க சார்பதிவாளருக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக் காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…

View More காணொலி மூலம் திருமணம்; இடைக்கால தடைவிதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கக் கோரி வழக்கு

கும்பகோணம் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிய வழக்கில், அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.  கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன்…

View More கும்பகோணம் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கக் கோரி வழக்கு

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்

கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்…

View More கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்

தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள்…

View More தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

திராவிட மாடல் என்ற சொல்லில் ’மாடல்’ என்பதன் தமிழ்ச்சொல் என்ன? – நீதிபதிகள் கேள்வி

திராவிட மாடல் என்ற வார்த்தையை முற்றிலும் தமிழில் பயன்படுத்தலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை சார்ந்த திருமுருகன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்றை மதுரை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல்…

View More திராவிட மாடல் என்ற சொல்லில் ’மாடல்’ என்பதன் தமிழ்ச்சொல் என்ன? – நீதிபதிகள் கேள்வி

“தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் வைக்கலாமே”: நீதிமன்றம் கருத்து

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்…

View More “தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் வைக்கலாமே”: நீதிமன்றம் கருத்து

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது. விருதுநகர் பகுதியில் பெண்…

View More லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்