சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா | உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்கா ஆகியோர் உரிய அனுமதியின்றி கொடைக்கானலில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை...