காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், ஆறு போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னை தலைமை செயலக குடியிருப்பு…
View More விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு – நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்MadrasHC
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த நவம்பர் 17ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சில நீதிபதிகளை, வேறு…
View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரைகால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன் ஜாமீன் கோரிய நிலையில், முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி…
View More கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம்…
View More 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை – நீதிமன்றம் கருத்து
ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம்…
View More ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை – நீதிமன்றம் கருத்துயூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரசியல் விமர்சகரும்…
View More யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைமுன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…
View More முன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்புவீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை – உயர்நீதிமன்றம்
வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த யுவராஜ் என்ற மாணவன், கடந்த…
View More வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை – உயர்நீதிமன்றம்ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி – அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி…
View More ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி – அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவுஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்…
View More ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி