ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி – அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி...