’காளான்களை போல் வரிஏய்ப்பு அதிகரித்து வருகிறது’ – நீதிபதிகள் அதிருப்தி

வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது காளான்களை போல் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை, ரத்து செய்யக்கோரி திருப்பூரை சேர்ந்த ஸ்ரீ…

View More ’காளான்களை போல் வரிஏய்ப்பு அதிகரித்து வருகிறது’ – நீதிபதிகள் அதிருப்தி

’டிப்ளமோ படித்தவர்களும் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ – சென்னை உயர்நீதிமன்றம்

10ஆம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து, பொறியியல் படித்தவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல், டிப்ளமோ முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க…

View More ’டிப்ளமோ படித்தவர்களும் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ – சென்னை உயர்நீதிமன்றம்

பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு…

View More பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை…

View More அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

குட்கா முறைகேடு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக குட்கா கடை உரிமையாளர்கள்,…

View More குட்கா முறைகேடு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

புகார்தாரரை சாதி பெயரை சொல்லி திட்டிய காவல் ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென மதுரை எஸ்.பி.-க்கு தமிழக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம்…

View More எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்…

View More மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு

நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு

மாநாடு படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ’வி ஹவுஸ்’ தயாரிப்பு…

View More நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு

தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராகிங் விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் வேலூர் மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்

வேலூர் மருத்துவ கல்லூரி ராகிங் வழக்கில், கல்லூரி நிர்வாகம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  அண்மையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம்…

View More ராகிங் விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் வேலூர் மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்