தமிழ்நாட்டில் 1,635 ஊழல் வழக்குகள் – விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு...