தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 35 ஆயிரத்தைக் கடந்து தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த…

View More தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழில் எடுக்கப்பட்ட தலைவி, இந்தியில் எடுக்கப்பட்ட ஜெயா திரைப்படங்களை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்…

View More ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

கொரோனா பரவல் அதிகமாவதால் டாஸ்மாக் பார் உள்ளிட்டவற்ற மூட வேண்டுமென வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் டாஸ்மாக்,…

View More டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

உண்ணாவிரதம் இருப்பது உயிரிழப்பு முயற்சி ஆகாது! – சென்னை உயர்நீதிமன்றம்

உண்ணாவிரதம் இருப்பது உயிரை மாய்த்துக்முயற்சி ஆகாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லி அகதிகள் முகாமில் உள்ள சந்திரகுமார் உள்ளிட்ட சிலர், கடந்த 2013 ஆம் ஆண்டு 10 நாட்கள் தொடர் உண்ணா…

View More உண்ணாவிரதம் இருப்பது உயிரிழப்பு முயற்சி ஆகாது! – சென்னை உயர்நீதிமன்றம்

உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்து அளவு கொரோனா பாதிப்பு கொண்டவர்களை கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டுமென…

View More உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக்…

View More மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் தொடர்ந்த…

View More நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி