அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர்…
View More செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!MadrasHC
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை…
View More சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!
தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை…
View More குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக்…
View More ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்புஅதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் வென்றது இப்படித்தான்- கடந்து வந்த பாதை……
ஒற்றைத் தலைமையை முன் வைத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது வரை அதிமுகவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம். அதிமுக என்ற அரசியல் கட்சியின்…
View More அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் வென்றது இப்படித்தான்- கடந்து வந்த பாதை……சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா பரிந்துரை – யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலா குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர்…
View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா பரிந்துரை – யார் இவர்?சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!
மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி,…
View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர்…
View More சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக…
View More அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல்…
View More ”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ