பீகார் கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான குந்தன் குமார் பீகாரின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காகவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் “ஸ்டார்ட் அப் சோன் (Startup zone)” என்ற புதிய அமைப்பைப் பீகாரின் சன்படியா நகரத்தில்…
View More பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சிLockdown
ஊரடங்கால் குறைந்த மின்சார பயன்பாடு!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மின்சார பயன்பாடு 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…
View More ஊரடங்கால் குறைந்த மின்சார பயன்பாடு!தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று தற்போது மேலும் அதிகரித்துவரும் நிலையில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு…
View More தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!
கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு என்றும் தீர்வாகாது என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 1,500 மேற்பட்டோர் கொரோனாவால்…
View More டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!தமிழகத்தில் பிப்.28 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக…
View More தமிழகத்தில் பிப்.28 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!பிப்ரவரி 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிப்பு!
பிப்ரவரி 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுக்கு…
View More பிப்ரவரி 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிப்பு!மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்த இங்கிலாந்து!
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் கோர பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. பொருளாரத்தை மீட்டெடுப்பதற்காக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால்…
View More மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நகர்ந்த இங்கிலாந்து!தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்திற்கு தமிழக…
View More தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!மனைவியுடன் சண்டை; ஆத்திரத்தில் 450 கி.மீ நடந்தே சென்ற கணவர்!
இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர், அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கி.மீ நடந்தே சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை…
View More மனைவியுடன் சண்டை; ஆத்திரத்தில் 450 கி.மீ நடந்தே சென்ற கணவர்!