கங்கையில் மிதக்கும் சடலங்கள்: கொரோனா நோயாளிகளுடையதா? நாய்கள் குதறும் அவலம்!

கங்கை நதியில் வீசப்பட்ட சுமார் 100 சடலங்கள் பீகார் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ளன. இந்த சடலங்கள் கொரோனா நோயாளிகளுக்கானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் மாநிலம் பக்ஸர் (Buxar) மாவட்டத்தில் உள்ளது, சவுசா கிராமம்.…

View More கங்கையில் மிதக்கும் சடலங்கள்: கொரோனா நோயாளிகளுடையதா? நாய்கள் குதறும் அவலம்!

பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சி

பீகார் கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான குந்தன் குமார் பீகாரின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காகவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் “ஸ்டார்ட் அப் சோன் (Startup zone)” என்ற புதிய அமைப்பைப் பீகாரின் சன்படியா நகரத்தில்…

View More பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சி