“தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை”- காவல் துறை எச்சரிக்கை!

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் வருவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை…

View More “தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை”- காவல் துறை எச்சரிக்கை!

பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

நாடு முழுவதும் பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி  ஒரே நாளில் 1,84,372  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது, 1027 பேர்…

View More பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட உள்ளதால் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் நேற்று கொரோனா பரவல்…

View More கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!