முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு

முழு ஊரடங்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

View More முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு

இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

இன்றைய முழு ஊரடங்கில் எவை, எவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 3வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும்…

View More இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

தளர்வுகளை மக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும்: முதலமைச்சர்

ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்…

View More தளர்வுகளை மக்கள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும்: முதலமைச்சர்

கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தடுப்பூசி பெரும் உதவியாக இருப்பது, தமிழ்நாடு காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு காவல்துறையினரிடம்…

View More கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 95% செயல்திறன் – ஐ.சி.எம்.ஆர்

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கலாம்:உயர் நீதிமன்றம்

கொரோனா நோய் தொற்று காரணமாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.…

View More மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கலாம்:உயர் நீதிமன்றம்

மதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: நியூஸ் 7 தமிழ் பிரத்யேக செய்தி

கொரோனா ஊரடங்கு தாக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களாகப் பள்ளிகள் விடுமுறையில் உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நியூஸ் 7தமிழ் மேற்கொண்ட முயற்சியால் தெரியவந்துள்ளது. மதுரையில் கடந்த…

View More மதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: நியூஸ் 7 தமிழ் பிரத்யேக செய்தி

25% குறைந்த சிமெண்ட் உற்பத்தி!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக உள்நாட்டு சிமெண்ட் உற்பத்தி 2021-ம் ஆண்டுக்கான ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 25% குறைந்துள்ளது என ஐசிஆர்ஏ வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிஆர்ஏ (ICRA) வர்த்தக…

View More 25% குறைந்த சிமெண்ட் உற்பத்தி!

பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!

நாகர்கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வடலிவிளை அரசு…

View More பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!

ஊரடங்கை நீட்டிப்பதில் தவறில்லை: எல்.முருகன்

தேவைப்பட்டால் ஊரடங்கை நீட்டிக்கலாம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலையில் தினசரி 30,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், மே 24ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும்…

View More ஊரடங்கை நீட்டிப்பதில் தவறில்லை: எல்.முருகன்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவ நடிகை நிக்கி கல்ராணி புது முயற்சி!

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி. அதைப்பற்றி பார்ப்போம்… மரகத நாணயம், மொட்டசிவா கெட்ட சிவா, கலகலப்பு – 2, உள்ளிட்ட…

View More ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவ நடிகை நிக்கி கல்ராணி புது முயற்சி!