”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டி

திமுகதான் வெற்றி பெறும் என நகர்ப்புற உள்ளாச்சி தேர்தலில் வாக்களித்தப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை…

View More ”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

சிவப்பு நிற கார், கருப்பு நிற மாஸ்க்..வாக்களித்தார் நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிவப்பு நிற காரில், கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்து நடிகர் விஜய் வாக்களித்தார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்…

View More சிவப்பு நிற கார், கருப்பு நிற மாஸ்க்..வாக்களித்தார் நடிகர் விஜய்

சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை…

View More சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை

இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓயும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490…

View More இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி…

View More கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்-பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிவிப்பு

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என…

View More திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்-பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெறவேண்டும்?; அன்புமணி ராமதாஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் இன்று அறிமுகப்படுத்திவைத்தார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாமகவின் 200 வேட்பாளர்களின் அறிமுக பொது கூட்டம் இன்று…

View More பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஏன் வெற்றி பெறவேண்டும்?; அன்புமணி ராமதாஸ்