227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான் அமையும் என இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சௌகார்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையில் இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள்…
View More ”227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான்..இபிஎஸ் கனவு ஒரு போதும் பலிக்காது”Local body election
”நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்படுகிறது” – முத்தரசன்
நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பத்தூர் நகராட்சியில் தேர்தல் பரப்புரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…
View More ”நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்படுகிறது” – முத்தரசன்”பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும்” – அமைச்சர் பிடிஆர்
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க வரும் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது.…
View More ”பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும்” – அமைச்சர் பிடிஆர்’திமுகவிற்கு ஆதரவா?’..வாபஸ் பெற்ற வேட்பாளர்களை நீக்கிய அதிமுக
திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 10 வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது.…
View More ’திமுகவிற்கு ஆதரவா?’..வாபஸ் பெற்ற வேட்பாளர்களை நீக்கிய அதிமுகநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மது விற்பனைக்கு தடை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 17ம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மது விற்பனைக்கு தடை’பொய்யை மட்டுமே சொல்லி முதலமைச்சர் தேர்தல் பரப்புரை செய்கிறார்’
நீட் தேர்வை கொண்டுவர காரணமாக இருந்தது திமுக தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை வடவள்ளி இடையார்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர்…
View More ’பொய்யை மட்டுமே சொல்லி முதலமைச்சர் தேர்தல் பரப்புரை செய்கிறார்’’அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் பாதிப்பு இல்லை; நிம்மதியாக இருக்கிறது’
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் நிம்மதியாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது…
View More ’அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் பாதிப்பு இல்லை; நிம்மதியாக இருக்கிறது’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளான இன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் உள்ளாட்சித்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்ததுதான் திமுக அரசின் 8 மாத ஆட்சியின் சாதனை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக…
View More ’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 3 ஆயிரத்து 546 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இதில், 228 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்