குவைத்திற்கு வேலைக்கு சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் மனைவிக்கு மெபைல் மூலம் முத்தலாக் கூறிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ரஹ்மான். இவருக்கு ஃபரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்…
View More #Mobile மூலம் மனைவிக்கு முத்தலாக் – குவைத்தில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!Kuwait
திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதி! -ஏன் தெரியுமா?
குவைத்தில் திருமணம் முடிந்து வெறும் மூன்றே நிமிடங்களில் தம்பதி விவாகரத்து நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அவ்வாறான திருமண வாழ்க்கை சிலருக்கு இனிமையாக அமைந்தாலும், சிலருக்கு அவ்வாறு…
View More திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதி! -ஏன் தெரியுமா?குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அச்சேவையை பயன்படுத்தும்…
View More குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
குவைத் நாட்டில் அப்பாஸிய பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல்…
View More குவைத்தில் மேலும் ஒரு தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!குவைத் சாலை விபத்தில் தமிழர் உட்பட 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு…
குவைத்தில் கார் விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ஜாபர் அல் அலி பகுதிக்கு எதிரே உள்ள 7-வது ரிங் ரோட்டில் மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்தியாவை…
View More குவைத் சாலை விபத்தில் தமிழர் உட்பட 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு…குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி – குவைத் அரசர் அறிவிப்பு!
குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் நாட்டின் தெற்கு…
View More குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி – குவைத் அரசர் அறிவிப்பு!குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!
குவைத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர…
View More குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!குவைத்தில் மற்றொரு தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து: 2 இந்தியர்கள் காயம்!
குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி…
View More குவைத்தில் மற்றொரு தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து: 2 இந்தியர்கள் காயம்!குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் நல்லடக்கம்…
குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. …
View More குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் நல்லடக்கம்…குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தன – இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு!
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்ததை தொடர்ந்து இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி…
View More குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தன – இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு!