நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் உதவி செய்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி

குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை

குவைத்தில் கூலி வேலைக்கு சென்று கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ள 35 தமிழர்களை மீட்டுத்தர அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…

View More குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை

தமிழகத்திற்கு நாளை கொண்டு வரப்படுகிறது முத்துக்குமரனின் உடல்

முத்துக்குமரன் உடலை நாளை பிற்பகலில் தமிழ்நாடு கொண்டு வர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத் நாட்டிற்கு செப்டம்பர் 3ஆம்…

View More தமிழகத்திற்கு நாளை கொண்டு வரப்படுகிறது முத்துக்குமரனின் உடல்

முத்துகுமரனின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை – அயலகத் தமிழர் நல ஆணையரகம் தகவல்

குவைத் நாட்டில் சுட்டுகொல்லப்பட்ட முத்துகுமரன் மரணம் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் அவரது உடல் கொண்டு வரப்படும் என அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த…

View More முத்துகுமரனின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை – அயலகத் தமிழர் நல ஆணையரகம் தகவல்

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டு வர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

குவைத்துக்கு 192 மெட்ரிக் டன்கள் மாட்டு சாணம்: இந்தியா விரைவில் ஏற்றுமதி

மேற்கு ஆசிய நாடான குவைத்துக்கு 192 மெட்ரிக் டன்கள் மாட்டு சாணத்தை இயற்கை வேளாண்மைக்காக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே இதுபோன்ற ஒப்பந்தம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். குவைத்தில் இயங்கிவரும் லேமர்…

View More குவைத்துக்கு 192 மெட்ரிக் டன்கள் மாட்டு சாணம்: இந்தியா விரைவில் ஏற்றுமதி

குவைத்தில் இருக்கும் தாயை மீட்க மகள் கோரிக்கை

குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ள தமது தாய் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுமி ஒருவர் தமது பாட்டியுடன் வந்து மனு அளித்துள்ளார். காரைக்குடி…

View More குவைத்தில் இருக்கும் தாயை மீட்க மகள் கோரிக்கை