கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!

கரூரில் புதிதாக 80 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனோ மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கரூரில் கொரோனோ பரவலைத் தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட…

View More கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!

கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

கரூரை அடுத்த புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். கரூரை அடுத்த புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின்…

View More கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

“அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள் நிலையில், தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு…

View More “அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில்…

View More தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

காவிரி குடிநீர் தினந்தோறும் வழங்கப்படும் :எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்கப்படும் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.…

View More காவிரி குடிநீர் தினந்தோறும் வழங்கப்படும் :எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர்…

View More திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா

அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!

கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாகவும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதால் தான் தற்போது மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது எனக் கூறினார். கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,…

View More அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை!

திமுகவை விலக்கி விட்டு அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டுமென்றும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெங்கமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிலம்பம் சுற்றி சிறுமி வரவேற்றார். கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக…

View More எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை!

“மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை

காங்கிரஸ்தான் மதசார்பு அரசியலைக் கொண்டு வந்தது என அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பள்ளப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.…

View More “மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை

கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!

கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட…

View More கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!