மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, பாஜக வேட்பாளார் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக துணை தலைவருமான அண்ணாமலை…

View More மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்

ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

திமுக தலைவர் ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும் என்றும் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முதல், இரண்டு…

View More முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்

கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!

கரூரில் ‘இந்தியன் சட்’ என்கிற சாட்டிலைட்டை உருவாக்கிய இளம் விஞ்ஞானிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் அட்னன், அருண், தனியார்…

View More கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!

தேங்காய்களை இரு கால்களால் உறித்து முதியவர் அசத்தல்!

ஒரு மணி நேரத்தில் 11 தேங்காய்களை இரு கால்களால் உறித்து அசத்தி முதியவர் சாதனை படைத்துள்ளார். விஞ்ஞான யூகத்தில் தினந்தினம் கண்டுபிடிப்புகள் வெளியாகி வரும் நிலையில், கரூரில் உள்ள கிழக்கு நஞ்சையப்ப தெருவில் வசிப்பவர்…

View More தேங்காய்களை இரு கால்களால் உறித்து முதியவர் அசத்தல்!