ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை…
View More புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!karaikal
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு…
View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை…
View More கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புமணமகனுக்கு ஆப்பிளுக்கு பதில் தக்காளியை பரிசளித்த நண்பர்கள்: வைரல் விடியோ
காரைக்காலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனுக்கு பரிசளிக்க வந்த நண்பர்கள் ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபகாலமாக, தக்காளியின் விலை விண்ணை தொடும்…
View More மணமகனுக்கு ஆப்பிளுக்கு பதில் தக்காளியை பரிசளித்த நண்பர்கள்: வைரல் விடியோதமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பிப்பர்ஜாய் புயல் வடகிழக்கு…
View More தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!
காரைக்காலில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற உதவி ஆய்வாளர் மகன்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் உதவி ஆய்வாளர்…
View More அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக…
View More தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு!திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா: ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள் – தியாகேசா கோசமிட்டு பக்தர்கள் பரவசம்!
காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் ஒரே நேரத்தில் தொடர்ந்து சென்ற 5 தேர்களை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ’தியாகேசா தியாகேசா’ என்ற முழுக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். காரைக்கால் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர…
View More திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா: ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள் – தியாகேசா கோசமிட்டு பக்தர்கள் பரவசம்!நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!
காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் 400 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி சென்றவர்களை, போலீசார் சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட…
View More நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!