தனியார் பார் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்
View More ”தனியார் பாரில் நடந்த கொலை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை”- புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்!MinisterNamachivayam
புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனித்துறை: விரைவில் அரசாணை என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!
புதுச்சேரியில் விளையாட்டுக்கென தனித்துறை அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஆசிய சாம்பியன் ஹாக்கி கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இந்தியாவில் முதல்முறையாக 7-வது ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி…
View More புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனித்துறை: விரைவில் அரசாணை என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக…
View More தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு!