குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்  ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா்  மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு…

View More குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் 400 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி சென்றவர்களை, போலீசார் சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று  பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட…

View More நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!