நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் 400 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி சென்றவர்களை, போலீசார் சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று  பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட…

View More நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

காலி இடத்தில் திடீரென பற்றிய தீ – எரிந்த இருசக்கர வாகனங்கள்!

ஈரோட்டில் காலி இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது. ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அடுத்த பாரதி புரத்தில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் திடீரென தீ பற்றியுள்ளது.இதில்…

View More காலி இடத்தில் திடீரென பற்றிய தீ – எரிந்த இருசக்கர வாகனங்கள்!